TNPSC Thervupettagam

தேசிய தினைகள் மாநாடு

June 26 , 2022 1073 days 455 0
  • மத்திய உணவு பதப்படுத்தல் தொழில்துறை இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் தேசிய தினைகள் மாநாட்டினைத் தொடங்கி வைத்தார்.
  • புதுதில்லியில் நடைபெற்ற இந்த மாநாட்டின் கருத்துரு, ‘இந்தியாவுக்கான சிறந்த எதிர் கால உணவு வகை’ என்பதாகும்.
  • இது உணவு பதப்படுத்தல் தொழில்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் ASSOCHAM என்ற தொழில்துறை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • உலகளவிலான தினை ஏற்றுமதியில் இந்தியா தற்போது 5வது இடத்தில் உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டானது சர்வதேச தினை ஆண்டாகும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்