இது இந்தியாவின் இளம் பிரதமரான இராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூரும் நாள் ஆகும்.
தீவிரவாதத்தின் தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிப்பதையும், பல்வேறுப் பொது நிகழ்வுகள் மூலம் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
அப்போதைய அரசாங்கமானது, 1992 ஆம் ஆண்டில் இந்த நாளைக் கடைப்பிடிக்க முடிவு செய்தது.