TNPSC Thervupettagam

தேசிய நதி வளங்காப்புத் திட்டத்தின் கீழ் பம்பை நதி

August 24 , 2025 11 days 41 0
  • 176 கிமீ நீளம் கொண்ட கேரளாவின் பம்பை நதி மாநிலத்தின் மூன்றாவது நீளமான நதியாகும்.
  • இந்த நதியானது, பீர்மேடு பீடபூமியில் உள்ள புளிச்சிமலை மலையில் 5,410 அடி உயரத்தில் உருவாகிறது.
  • இது பத்தனம்திட்டா, இடுக்கி மற்றும் ஆலப்புழா மாவட்டங்கள் வழியாகப் பாய்கிறது.
  • 2,235 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ள பம்பை நதிப் படுகை, 30 பஞ்சாயத்துகள் மற்றும் செங்கனூர் நகராட்சியை உள்ளடக்கியது.
  • மத்திய ஜல் சக்தி அமைச்சகம் ஆனது, தேசிய நதி வளங்காப்புத் திட்டத்தில் (NRCP) இதனை சேர்ப்பதற்கான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேரள அரசிடம் கோரியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்