TNPSC Thervupettagam

தேசிய பேரிடர் மீட்புப் படை உருவாக்க தினம் 2026 – ஜனவரி 19

January 23 , 2026 18 days 58 0
  • தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஆனது 2006 ஆம் ஆண்டு ஜனவரி 19 அன்று 2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
  • NDRF ஆனது உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் செயல்படுகிறது.
  • அவசரகாலச் சூழ்நிலைகளில் விரைவான மற்றும் சிறப்புப் பேரிடர் நடவடிக்கையை உறுதி செய்வதே NDRF படையின் முக்கிய நோக்கமாகும்.
  • நாடு முழுவதும் இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர்களின் போது தேடுதல், மீட்பு, வெளியேற்றம் மற்றும் நிவாரண நடவடிக்கைகளை இந்தப் படை கையாள்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்