TNPSC Thervupettagam

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28வது நிறுவன தினம் நிகழ்ச்சி

October 15 , 2021 1346 days 500 0
  • பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28வது நிறுவன நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
  • இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையமானது 1993 ஆம் ஆண்டு அக்டோபர் 12 அன்று நிறுவப்பட்ட ஒரு சட்டரீதியிலான அமைப்பாகும்.
  • இது 1993 ஆம் ஆண்டு மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்த ஆணையமானது நிறுவப்பட்டது.
  • இது விளிம்பு நிலையில் உள்ளவர்களின் மனித உரிமைகளையும் அவர்களது மதிப்பினையும் மேம்படுத்துவதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்