TNPSC Thervupettagam

தேசிய மாணாக்கர் படை உருவாக்க தினம் 2025 - நவம்பர் 23

November 28 , 2025 27 days 64 0
  • இந்த நாள் நவம்பர் மாதத்தின் 4வது ஞாயிற்றுக்கிழமையன்று அனுசரிக்கப்படுகிறது.
  • இந்திய இளையோர்களிடையே ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் தேசபக்தியை வளர்ப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 1948 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்ட NCC படையின் 78 வது ஆண்டு நிறைவைக் குறித்தது.
  • NCC என்பது பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் "ஒற்றுமை மற்றும் ஒழுக்கம்" என்ற முழக்கத்துடன் செயல்படுகிறது.
  • 1948 ஆம் ஆண்டில் 20,000 வீரர்கள் உடன் தொடங்கிய NCC ஆனது 713 மாவட்டங்களில் 20 லட்சம் பிரிவுகளாக வளர்ந்துள்ளது.
  • NCC கொடியின் மையத்தில் NCC சின்னத்துடன் சிவப்பு (இந்தியக் காலாட் படை), கருநீலம் (இந்தியக் கடற்படை), மற்றும் வெளிர் நீலம் (இந்திய விமானப் படை) ஆகிய வண்ணங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்