தேசிய வாசிப்பு தினம் 2025 - ஜூன் 19
June 25 , 2025
14 hrs 0 min
4
- வாசிப்புப் பழக்கத்தையும் வாழ்நாள் முழுவதுமான கற்றலையும் ஊக்குவிப்பதற்காக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
- இந்தத் தினமானது புதுவையில் நாராயண பணிக்கர் அவர்களை (P.N. பணிக்கர்) கௌரவிக்கிறது.
- அவர் கேரளாவில் "நூலகம் மற்றும் எழுத்தறிவு இயக்கத்தின் தந்தை" என்று அழைக்கப் படுகிறார்.
- இந்தத் தினமானது, 2017 ஆம் ஆண்டில் பிரதமரால் அதிகாரப் பூர்வமாகத் தேசிய அளவிலான அனுசரிப்பாக அறிவிக்கப்பட்டது.

Post Views:
4