குஜராத் மாநில அரசானது இரண்டு நாட்கள் அளவிலான தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டினை நடத்தியது.
இந்தக் கூட்டத்தில் மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய அமைச்சர்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டின் போது நாட்டின் கல்விச் சூழலை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த ஆலோசனைகள் நடைபெற்றன.