தேசியத் தடுப்பூசி தினம் - மார்ச் 16
March 17 , 2022
1174 days
444
- தடுப்பூசியின் முக்கியத்துவத்தை ஒட்டு மொத்த தேசத்திற்கும் உணர்த்துவதற்காக இந்தத் தினமானது கடைபிடிக்கப்படுகிறது.
- இது தேசிய நோய்த் தடுப்பு தினம் என்றும் அழைக்கப்படுகிறது.
- இந்தத் தினமானது 1995 ஆம் ஆண்டில் முதன்முறையாக அனுசரிக்கப்பட்டது.
- 1995 ஆம் ஆண்டில் தான் இந்தியா போலியோ சொட்டு மருந்து என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கி, வாய்வழியிலான போலியோ தடுப்பு மருந்தின் முதல் தவணையினை வழங்கியது.
- இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, " Vaccines Work for all" என்பதாகும்.

Post Views:
444