TNPSC Thervupettagam

தேசியப் பஞ்சாயத்து தினம் - ஏப்ரல் 24

April 24 , 2024 12 days 218 0
  • இந்தத் தினமானது பஞ்சாயத்துராஜ் அமைப்புகளை நிறுவிய அரசியலமைப்பு மாற்றத்தை நினைவு கூரும் நாள் ஆகும்.
  • பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் அரசாங்கத்தின் மூன்றாம் அடுக்குகளாகக் கருதப் படுகின்றன.
  • இது கிராமப்புறங்களில் உள்ளூர் அளவிலான நிர்வாகத்தை மேலாண்மை செய்கிறது.
  • முதல் பஞ்சாயத்து இராஜ் அமைப்பு ஆனது 1993 ஆம் ஆண்டில் இந்நாளில் தான் தொடங்கப் பட்டது.
  • 1959 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு அவர்களின் தலைமையில் தற்கால இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • இந்திய அரசியலமைப்பின் 73வது திருத்தச் சட்டம் ஆனது பஞ்சாயத்து இராஜ் அமைப்புக்கு அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்