தேசியப் பழங்குடி ஆராய்ச்சி நிறுவனம்
June 12 , 2022
1152 days
752
- புதுதில்லியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தேசியப் பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனத்தை மத்திய உள்துறை அமைச்சர் திறந்து வைத்தார்.
- இது ஒரு முதன்மையான தேசிய அளவிலான கல்வி நிறுவனமாக இருக்கும்.
- பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவனம் (TRI) என்பது மாநில அளவில் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் ஆராய்ச்சி அமைப்பாகும்.
Post Views:
752