தேசியப் பழங்குடியினர் நடனத் திருவிழா
November 9 , 2022
907 days
402
- 3வது தேசியப் பழங்குடியினர் நடனத் திருவிழாவானது சத்தீஸ்கரின் ராய்ப்பூர் நகரில் நடைபெற்றது.
- தேசியப் பழங்குடியினர் நடன விழாவில், இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களைச் சேர்ந்த பழங்குடியின நடனக் குழுக்கள் பங்கேற்க உள்ளன.
- சுமார் 1500 பழங்குடியினக் கலைஞர்கள் பங்கேற்கும் இந்நிகழ்வில் 1400 பேர் இந்தியாவிலிருந்தும் 100 பேர் பிற நாடுகளையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

Post Views:
402