தேசியப் புள்ளியியல் தினம் 2025 - ஜூன் 29
June 30 , 2025
12 hrs 0 min
4
- இத்தினமானது இந்தியப் புள்ளியியலின் தந்தை என அறியப்படும் P.S. மகலனோபிஸ் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
- இந்தியாவின் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
- மகலனோபிஸ் 1931 ஆம் ஆண்டு இந்தியப் புள்ளியியல் நிறுவனம் நிறுவப்படச் செய்வதற்கான அடித்தளத்தினை அமைத்தார்.
- இத்தினமானது, முதன்முதலில் இந்தியாவில் 2007 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ’75 Years of National Sample Survey’ என்பது ஆகும்.

Post Views:
4