TNPSC Thervupettagam

தேர்தல் நடத்தை விதிமீறல்

April 17 , 2019 2260 days 707 0
  • ஏப்ரல் 15-ம் தேதியன்று இந்தியத் தேர்தல் ஆணையமானது தேர்தல் நடத்தைகளை மீறியதற்காக பின்வரும் தலைவர்கள் மீது அவர்கள் பிரச்சாரம் செய்வதிலிருந்து ஒரு தற்காலிகமான தடையை விதிக்க ஆணையிட்டு இருக்கின்றது.
Offender
Time Period
UP CM Yogi Adityanath 72 hours
Mayawati 48 hours
Union Minister Maneka Gandhi 48 hours
Azam Khan, Samajwadi Party 72 hours
  • மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 123 (ஊழல் செயல்பாடுகள்) என்பதை மீறியதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரு தனிப்பட்ட உத்தரவில் மாயாவதியைக் கண்டித்துள்ளது.
  • ஒரு வேட்பாளரோ அல்லது அவரது பிரதிநிதியோ இனம், மதம், சாதி மற்றும் சமூகத்தின் அடிப்படையில் வாக்கு அளிக்கவோ அல்லது வாக்கு அளிக்கக் கூடாது என்றோ தூண்டுவது என்பது பிரிவு 123 என்பதின் கீழ் ஊழல் செயல்பாடு என்று வரையறுக்கப்பட்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்