கடந்த 70 ஆண்டுகளில் மேற்கு ஐரோப்பாவில் பதிவாகாத மிகப்பெரிய தொண்டை அழற்சி நோய் பெருந்தொற்று ஆனது, 2022 ஆம் ஆண்டு முதல் புலம்பெயர்ந்தோர் மற்றும் வீடற்றவர்கள் போன்ற நலிவடைந்த மக்களைப் பாதித்து வருகிறது.
டிப்தீரியா என்பது சுவாசக் குழாயைத் தாக்கி உடல் முழுவதும் பரவக்கூடிய கொடிய பாக்டீரியா தொற்றுநோய் ஆகும்.
தொண்டை அழற்சி நோய் என்பது ஒரு பெருந்தொற்றினை ஏற்படுத்தும் பாக்டீரியா கோரினேபாக்டீரியம் டிப்தீரியா ஆகும்.