TNPSC Thervupettagam

தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலுக்கான அறைகூவல்

November 23 , 2018 2449 days 736 0
  • புது தில்லியில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை மேம்படுத்துவதற்காக பெரும் அறைகூவலை ஸ்டார்ட் அப் இந்தியா தளத்தில் பிரதமர் தொடங்கினார்.
  • இந்த முன்முயற்சியானது அரசின் நடைமுறைகளில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்காகவும் தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவின் தரத்தை உயர்த்துவதற்காகவும் புதிய தொழில்நுட்பம் மீதான புத்தாக்க கருத்துகளை வரவேற்கும்.
  • இது தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 50-வது இடத்தை அடைவதற்கான பிரதம அமைச்சரின் தொலைநோக்கு இலக்கின் ஒரு பகுதியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்