"உரைநடை, பாடல் மற்றும் கலாச்சார சூழலியலில் தோடா மொழியின் புத்துயிர்ப்பு" என்ற நோக்கத்தில் பழங்குடியினரான தோடா சமூகத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஒரு நிகழ்வானது, தமிழ்நாட்டின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் தொல்குடி திட்டத்தின் ஈடுபாட்டுடன் நடத்தப் பட்டது.
இங்கு தோடா மொழியில் பூத்குல்(ழ்)லி மற்றும் கெஃபெஹ்னார் என அழைக்கப்படும் பூத்தையல் செய்யப்பட்ட ஆடைகள் போன்ற பாரம்பரிய ஆடைகளில் அவர்களின் பூத்தையல் நுட்பங்கள் பயன்படுத்தப் படுகின்றன.
அவர்களின் இரண்டாவது பெயர்கள் கூட மலை, சிகரம், கோயில், நீரோடை அல்லது தோடா வாழ்க்கையை உள்ளடக்கிய பிற அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளன.