September 16 , 2021
1436 days
633
- தென்கொரிய நாடானது தனது சொந்த நீர்மூழ்கி ஏவுகணையினை வெற்றிகரமாக பரிசோதித்தது.
- இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3000 டன் எடை கொண்ட நீர்மூழ்கி உந்துவிசை ஏவுகணையாகும்.
- இதன் மூலம் இத்தகைய ஏவுகணையை கொண்ட 8வது நாடாக தென்கொரியா மாறியுள்ளது.
- இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஐக்கிய ராஜ்ஜியம், பிரான்சு மற்றும் இந்தியா ஆகிய நாடுகளின் வரிசையில் தென்கொரியா இணைந்துள்ளது.

Post Views:
633