நகர்ப்புறப் பகுதிகளுக்கான மாநாடு 2025
September 15 , 2025
7 days
28
- கேரள அரசானது, மாநிலத்திற்கான நகர்ப்புறக் கொள்கையை உருவாக்கி இறுதி செய்வதற்காக கொச்சியில் இந்தியாவின் முதல் நகர்ப்புற மாநாட்டினை நடத்தியது.
- கேரள நகர்ப்புறக் கொள்கை ஆணையத்தின் பரிந்துரைகளைப் பற்றி விவாதிக்க இந்த நிகழ்வு ஒரு தளமாக செயல்பட்டது.
- 'Aspiring cities, thriving communities' என்ற கருத்துருவில் இந்த சர்வதேச மாநாடு நடைபெற்றது.
- கேரள நகரங்கள் 'மாபெரும் நகரமாக' விரிவடையும் போது எழும் விரைவான நகர மயமாக்கலின் சவால்கள் மற்றும் சாத்தியக் கூறுகள் குறித்து இந்த மாநாடு விவாதித்தது.
Post Views:
28