டெல்லியின் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா டெல்லி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவும் நோக்கிலான நடமாடும் ஒரு இசைப் பள்ளி மற்றும் ஒலிப் பதிவீட்டுக் கூடத்தினைத் திறந்து வைத்தார்.
இது குழந்தைகளின் இசை ஆர்வத்தைத் தொடர உதவுகிறது.
இது இந்தியாவின் முதலாவது நடமாடும் இசைப்பள்ளிப் பேருந்து என டெல்லி அரசு கூறுகிறது.