TNPSC Thervupettagam

நடமாடும் உயிரிப் பாதுகாப்பு ஆய்வகம்

February 24 , 2022 1271 days 573 0
  • மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் துணைநிலை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் மூன்றாம் நிலையிலான இந்தியாவின் முதலாவது நடமாடும் உயிரிப் பாதுகாப்பு ஆய்வகத்தினை தொடங்கி வைத்துள்ளார்.
  • இது இந்தியாவின் முதலாவது மூன்றாம் நிலை நடமாடும் உயிரிப் பாதுகாப்பு ஆய்வகமாக (Biosafety Level-3 mobile laboratory) மாறியுள்ளது.
  • இந்த நடமாடும் ஆய்வகமானது புதிதாக உருவாகி வரும் மற்றும் திரும்ப உருவாகும் வைரஸ் தொற்றுகள் பற்றிய ஒரு ஆய்வினை மேற்கொள்ள உதவும்.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்