நதியின் மீதான இந்தியாவின் மிக நீளமான பாலம்
November 18 , 2020
1673 days
654
- இது ஆற்றின் மீது கட்டப்படும் நாட்டின் மிக நீளமான பாலமாக (சுமார் 20 கி.மீ) அமையும்.
- இது பிரம்மபுத்ரா நதியின் மீது தேசிய நெடுஞ்சாலை 127B என்ற சாலையின் மீது கட்டப் படும்.
- இதன் மூலம் அசாமின் துப்ரியில் இருந்து மேகாலயாவின் புல்பாரி வரையிலான பயண தூரமானது 205 கி.மீ என்ற தூரத்தில் இருந்து 19.2 கி.மீ ஆகக் குறைக்கப் படும்.
- இந்தப் பாலத்தைக் கட்டுவதற்கான குறைந்தபட்ச தொகையைக் கொண்டுள்ள ஏலதாரர் எல் அண்ட் டி நிறுவனமாகும்.
Post Views:
654