TNPSC Thervupettagam

நவ்தூத் இன்ஜின்

May 22 , 2022 1113 days 500 0
  • மேற்கு மத்திய இரயில்வே நிர்வாகமானது நவ்தூத் என்ற பெயரில் மின்கலம் மூலம் இயக்கப்படும் இரட்டைப் பயன்முறை இன்ஜினை (இயந்திரத்தினை) உருவாக்கி உள்ளது.
  • இந்த இயந்திரம் மின்கலம் மற்றும் மின்சாரம் ஆகிய இரண்டு முறைகளிலும் இயங்குகிறது.
  • தற்போது, ​​இது ஜபல்பூர், முத்வாரா மற்றும் பிற நிலையங்களில் இரயில்களை இணைக்கும் பணியில் சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்படுகிறது.
  • இந்த இரட்டைப் பயன்முறை இரயில் இயந்திரமானது ரயில்வே வாரியத்தின் சிறந்தப் புத்தாக்க விருதையும் பெற்றுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில், பசுமை எனப்படும் இதே வகையான இரட்டைப் பயன்முறை இயந்திரத்தினை தெற்கு இரயில்வேயின் சென்னை ரயில்வே பிரிவினால் உருவாக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்