TNPSC Thervupettagam

நாகசாகி தினம் 2025 - ஆகஸ்ட் 09

August 12 , 2025 17 hrs 0 min 8 0
  • 1945 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிய நகரமான நாகசாகி மீது அணுகுண்டு வீசப்பட்ட துயர சம்பவத்தை நினைவுகூரும் வகையில் இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • ஹிரோஷிமா குண்டுவீச்சுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 09 ஆம் தேதியன்று, அமெரிக்கா நாகசாகி மீது "ஃபேட் மேன்" என்ற பெயரிலான அணுகுண்டை வீசியது.
  • சில நாட்களுக்குப் பிறகு, 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று, ஜப்பான் சரணடைந்தது, இது இரண்டாம் உலகப் போரின் முடிவைக் குறித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்