TNPSC Thervupettagam

நாடாளுமன்றத் தேர்தல் 2019

May 22 , 2019 2189 days 685 0
  • 17வது மக்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2019 ஆம் ஆண்டின் இந்தியப் பொது தேர்தல் ஏப்ரல் 11 தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.
  • 900 மில்லியன் இந்தியக் குடிமக்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
  • 2019 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலில் 67.11 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்தியப் பொதுத் தேர்தல்கள் வரலாற்றில் இதுவே அதிகமானதாகும்.
  • 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 66.4 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. இது இந்தியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் இரண்டாவது அதிகபட்ச வாக்கு சதவிகிதமாக தற்பொழுது விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்