TNPSC Thervupettagam

நாட்டின் முதல் தானிய ஏடிஎம்

July 18 , 2021 1415 days 665 0
  • நாட்டின் முதல் தானிய ஏடிஎம் ஆனது ஹரியானாவின் குருகிராமில் ஒரு முதன்மைத் திட்டமாக நிறுவப்பட்டுள்ளது.
  • இது ஒரு வங்கி ஏடிஎம் இயந்திரம் போன்றதே ஆகும்.
  • இந்த இயந்திரமானது ஐக்கிய நாடுகள் அவையின் உலக உணவுத் திட்டத்தின்’ கீழ் நிறுவப் பட்டுள்ளது.
  •  இது தானியங்கு, பல்பொருள், தானிய வழங்கீட்டு இயந்திரம்” என அழைக்கப் படுகிறது.
  • கோதுமை, அரிசி மற்றும் சிறுதானியங்கள் ஆகியவை இந்த இயந்திரத்தின் மூலம் வழங்கப் படும்.
  • தற்போது ஃபருக் நகரில் அமைக்கப்பட்டுள்ள ‘தானிய ஏடிஎம்இயந்திரத்தின் மூலம் கோதுமை விநியோகம் தொடங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்