October 23 , 2021
1364 days
595
- இலங்கை நாடானது தீங்கு விளைவிக்காத நானோ நைட்ரஜன் நீர்ம உரங்கள் அடங்கிய சரக்குப் பெட்டகத்தினை இந்தியாவிலிருந்துப் பெற்றுள்ளது.
- இந்தியா 3.1 மில்லியன் லிட்டர் அளவிலான உயர்தர தீங்கு விளைவிக்காத நானோ நைட்ரஜன் நீர்ம உரத்தினை இலங்கைக்கு அனுப்பியது.
- இலங்கையின் மக்காச் சோளம் மற்றும் நெல் சாகுபடியில் இந்த உரங்கள் உதவும்.
- நானோ நைட்ரஜன் நீர்ம உரமானது இந்திய விவசாயிகள் உரங்கள் கூட்டுறவு லிமிடெட் என்ற நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டது.
- இது உலகிலேயே முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
Post Views:
595