TNPSC Thervupettagam

நிதி நிலைத்தன்மை அறிக்கை 2025

July 5 , 2025 14 hrs 0 min 21 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது (RBI), 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான, ஆண்டிற்கு இருமுறை வெளியாகும் நிதி நிலைத்தன்மை அறிக்கையை (FSR) வெளியிட்டது.
  • 2025 ஆம் ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி மொத்த வாராக் கடன்கள் (GNPA) 2.3% ஆக இருந்தது.
  • கணிப்பு சூழ்நிலையில் GNPA ஆனது 2.5% ஆக உயரக்கூடும்.
  • பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் (SCB) சுமார் 98% சொத்துக்களை உள்ளடக்கிய 46 வங்கிகளுக்கு, 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் GNPA 2.6% ஆக அதிகரிக்கக் கூடும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்