TNPSC Thervupettagam

நிதி மோசடி ஆபத்து குறிகாட்டி (FRI)

May 31 , 2025 9 days 33 0
  • தொலைத்தொடர்புத் துறையானது 'நிதி மோசடி ஆபத்து என்ற குறிகாட்டியினை (FRI)' அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது இணையவெளிக் குற்ற மோசடி மற்றும் நிதி குற்றங்களைச் சமாளிப்பதற்காக வங்கிகள், UPI சேவை வழங்குநர்கள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் நன்கு மேம்பட்ட புலனாய்வுப் பகிர்வை செயல்படுத்துகிறது.
  • இது ஒரு கைபேசி எண்ணை 'நடுத்தர', 'உயர்' அல்லது 'மிகவும் அதிக' நிதி மோசடி அபாயத்துடன் தொடர்புடையதாக வகைப்படுத்துகின்ற ஓர் இடர் அடிப்படையிலான அளவீடு ஆகும்.
  • ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகமானது (UPI) மிகவும் அதிக FRI கொண்ட கைபேசி எண்களுடன் இணைக்கப்பட்ட பரிவர்த்தனைகளை நிராகரித்து, திரையில் எச்சரிக்கையை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்