TNPSC Thervupettagam

நிலக்கரி எரிவாயு ஆலை

April 15 , 2022 1208 days 452 0
  • ஜிண்டால் எஃகு & எரிசக்தி ஆலை நிறுவனமானது, சத்தீஸ்கரில் உள்ள ராய்கர் ஆலையில் நிலக்கரி வாயுவாக்கும் ஒரு ஆலையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
  • இது நாட்டிலேயே இரண்டாவது ஆலையாகும்.
  • இந்நிறுவனம் ஆனது, ஏற்கனவே ஒடிசாவின் அங்குல் நகரில் உள்ள தனது ஆலையில் எஃகு உற்பத்தி செய்வதற்கு வேண்டி நிலக்கரி வாயுவாக்கல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தச் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்