TNPSC Thervupettagam

நிலக்கரித் துறையின் நிலைத்தன்மை மற்றும் போட்டித் தன்மைக்கான உத்திகள் 2025

July 26 , 2025 12 hrs 0 min 13 0
  • இந்தியா இந்தத் துறையை மிக நவீனமயமாக்கவும், சுற்றுச்சூழல் இணக்கத்தை நன்கு மேம்படுத்தவும், இறக்குமதிகளைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் வேண்டி சில பன்முக உத்திகளைக் கடைபிடித்து வருகிறது. அவை
    • பசுமையாக்க முன்னெடுப்புகள்
    • ஆற்றல் செயல்திறன் நடவடிக்கைகள்
    • சுரங்க நடவடிக்கைளில் வெளியேறும் நீரின் திறம் மிக்க பயன்பாடு
    • சுரங்க இருப்புகளின் மேல் உள்ள அதிகப் படியான பொருட்களை முறையான வகையில் பயன்படுத்துதல்
    • பசுமைக் கடன் திட்டம்
    • போக்குவரத்து இணைப்பு
    • நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிப்பு இல்லாத தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்
    • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தூய்மையான நிலக்கரி முன்னெடுப்புகள்.
  • இந்தியா உலகின் 5வது பெரிய நிலக்கரி இருப்புகளைக் கொண்டுள்ளது.
  • மேலும் நாட்டின் எரிசக்தித் தேவைகளில் 55% பங்கினை நிலக்கரியேக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்