TNPSC Thervupettagam

நிலவிலுள்ள பள்ளத்திற்கு மேத்யூ ஹென்சனின் பெயர்

September 26 , 2021 1413 days 681 0
  • நிலவின் தென்துருவத்திலுள்ள பள்ளம் ஒன்றிற்கு ஆர்டிக் பகுதி ஆய்வாளரான மேத்யூ ஹென்சன் என்பவரின் பெயரை சர்வதேச வானியல் ஒன்றியம் சூட்டியுள்ளது.
  • மேத்யூ ஹென்சன் என்பவர் 1909 ஆம் ஆண்டில் உலகின் உயரமான இடத்தில் ஏறி நின்ற முதல் மனிதர்களுள் ஒருவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்