TNPSC Thervupettagam

நீதிபதி M.M. இஸ்மாயில் ஆணையம்

June 28 , 2025 119 days 153 0
  • இந்த ஆணையமானது, 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 1977 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையில் சென்னை மத்தியச் சிறையில், உள்நாட்டுப் பாதுகாப்பு பேணுதல் சட்டத்தின் (MISA) கீழ் கைது செய்யப்பட்ட சில கைதிகள் துன்புறுத்தப்பட்டதாகவும், அடிக்கப்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரித்தது.
  • இந்த ஆணையமானது, இந்தக் குற்றச்சாட்டுகள் கணிசமாக மிகச் சரியானவை எனக் கண்டறிந்து, சில சிறை அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
  • இந்த ஆணையம் தனது அறிக்கையை M.G. ராமச்சந்திரன் தலைமையிலான அதிமுக கட்சியின் முதல் அரசாங்கத்திடம் 1977 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதி அன்று சமர்ப்பித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்