TNPSC Thervupettagam

நீலகிரியில் மூன்று முக்கிய கண்காட்சி நிகழ்ச்சிகள்

June 4 , 2025 9 days 49 0
  • நீலகிரியில் ஒவ்வோர் ஆண்டும் கோடை விழாவின் ஒரு பகுதியாக  மலர் கண்காட்சி, காய்கறிக் கண்காட்சி மற்றும் பழக் கண்காட்சி ஆகிய மூன்று முக்கிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
  • வருடாந்திரப் பழக் கண்காட்சியானது இந்த ஆண்டு அதன் 65ஆம் ஆண்டினை நிறைவு செய்துள்ளது.
  • முதல் மலர்க் கண்காட்சியானது 1800 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் நடைபெற்றது.
  • முதல் "அதிகாரப்பூர்வ" மலர்க் கண்காட்சி ஆனது 1896 ஆம் ஆண்டில் நடைபெற்றது.
  • அதன் பின்னர், மலர்க் கண்காட்சியானது 127 முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டு முதல் தோட்டப் பயிர்க் கண்காட்சியானது மே 30 முதல் ஜூன் 01 ஆம் தேதி வரை நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்