TNPSC Thervupettagam

நீலக் கொடி அந்தஸ்து பெற்ற கடற்கரைகள் - மகாராஷ்டிரா

October 18 , 2025 15 hrs 0 min 25 0
  • மகாராஷ்டிராவில் உள்ள ஐந்து கடற்கரைகள் சர்வதேச நீலக் கொடி சான்றிதழைப் பெற்றன.
  • அவற்றில் ராய்காட்டில் உள்ள ஸ்ரீவர்தன் மற்றும் நாகான், பால்கரில் உள்ள பர்னகா, ரத்னகிரியில் உள்ள குஹாகர் மற்றும் லட்கர் ஆகியவை அடங்கும்.
  • நீலக் கொடி அந்தஸ்தானது டென்மார்க்கின் சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளையால் வழங்கப்படுகிறது.
  • இந்தச் சான்றிதழைப் பெற தூய்மை, பாதுகாப்பு, நீர் தரம் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை குறித்த 33 தரநிலைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்