TNPSC Thervupettagam

நைஜீரியாவில் 2025 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம்

June 8 , 2025 5 days 10 0
  • வட மத்திய நைஜர் மாநிலத்தின் மோக்வாவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் அப்பகுதியில் பேரழிவினை ஏற்படுத்தியுள்ளது.
  • கடந்த 60 ஆண்டுகளில் இந்த வெள்ளமே மிகவும் மோசமானப் பேரழிவை ஏற்படுத்தி உள்ளதாகக் கருதப்படுகிறது.
  • 2022 ஆம் ஆண்டில், நைஜீரியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட அதன் மோசமான வெள்ளத்திலும் இந்தப் பகுதி பாதிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்