நைஜீரியாவில் 2025 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளம்
- வட மத்திய நைஜர் மாநிலத்தின் மோக்வாவில் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் அப்பகுதியில் பேரழிவினை ஏற்படுத்தியுள்ளது.
- கடந்த 60 ஆண்டுகளில் இந்த வெள்ளமே மிகவும் மோசமானப் பேரழிவை ஏற்படுத்தி உள்ளதாகக் கருதப்படுகிறது.
- 2022 ஆம் ஆண்டில், நைஜீரியாவில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட அதன் மோசமான வெள்ளத்திலும் இந்தப் பகுதி பாதிக்கப் பட்டது.

Post Views:
10