TNPSC Thervupettagam

நோர்பு வாங்டு சிகரம்

January 3 , 2022 1245 days 601 0
  • இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையினர் மற்றும் லடாக் காவல் துறையினர் கிழக்கு லடாக்கில் உள்ள பெயரிடப்படாத 6,000 மீட்டர் உயரமுள்ள இரண்டு மலைச் சிகரங்களை அளவிட்டனர்.
  • அவற்றில் ஒன்றுக்கு 'நோர்பு வாங்டு சிகரம்' என்று அவர்கள் பெயரிட்டனர்.
  • இது  2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிகழ்ந்த பனிச்சரிவின் போது உயிரிழந்த  இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படையின் மலையேறும் வீரரான  மறைந்த நூர்பு வாங்டஸ் என்பவரின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்