TNPSC Thervupettagam

பகல் துல் நீர்மின் நிலையம்

November 5 , 2021 1387 days 738 0
  • மத்திய ஆற்றல், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சர் R.K. சிங் மருசுதார் நதி வழியில் அமைந்த பகல் துல் நீர்மின் நிலையத்தின் ஒரு கிளை மின் நிலையத்தினைத் திறந்து வைத்தார்.
  • இந்த நிலையமானது ஜம்மு & காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • பகல் துல் நீர்மின் நிலையமானது (Pakal Dul Hydro Electric Project) 2030 ஆம் ஆண்டுக்குள் 450 GW புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்ற இலக்கைப் பூர்த்தி செய்வதில் உதவி புரியும்.
  • பகல் துல் நீர்மின் நிலையமானது 1000 MW திறனுடைய ஒரு திட்டமாகும்.
  • இது செனாப் பள்ளத்தாக்கு ஆற்றல் திட்டம் என்ற தனியார் நிறுவனத்தினால் கட்டமைக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்