பங்கலார் சிக்சா இணைய வாயில்
March 2 , 2019
2268 days
678
- மேற்கு வங்க மாநில அரசு, நிகழ்நேர தகவலை அளிப்பதற்காக அரசு நடத்தும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது ஒரு இணைய வாயிலைத் துவக்கி வைத்தது.
- இது அம்மாநிலத்திலும் நாட்டிலும் நிகழ்நேர முன்னெடுப்பு என்ற வகையில் இம்மாதிரியான முதலாவது தொழில்நுட்பம் ஆகும்.
- இந்த இணைய வாயில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரின் வருகைப் பதிவேடு உள்ளிட்ட பல விவகாரங்களைச் சரி செய்திடும்.
Post Views:
678