TNPSC Thervupettagam

பசி எனும் வைரசின் பெருக்கம் குறித்த அறிக்கை – ஆக்ஸ்ஃபாம்

July 12 , 2021 1444 days 600 0
  • முரண்பாடு, கோவிட்-19  மற்றும் பருவநிலை நெருக்கடி (3Cs : Conflict, Covid-19 & Climate Crisis) ஆகிய மூன்று காரணங்களால் ஒவ்வொரு நிமிடமும் 11 பேர் தீவிரப் பசி மற்றும் பட்டினிக்குப் பலியாகின்றனர் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  • பசியால் ஏற்படும் இறப்பு வீதமானது ஒரு நிமிடத்திற்கு 7 பேர் என்ற வீதத்திலுள்ள கோவிட்-19 பெருந்தொற்றின் இறப்பு வீதத்தை விஞ்சியுள்ளது.
  • உலகெங்கிலும் 155 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பின்மை () மோசமான உணவு நிலை போன்ற நெருக்கடி நிலைகளில் வாழ்கின்றனர் என்று இந்த அறிக்கை குறிப்பிட்டுக் காட்டுகிறது.
  • 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 20 மில்லியன் வரை உயர்ந்துள்ளது.
  • 155 மில்லியன் மக்களில் மூன்றில் இரு பங்கினர் தங்களது நாடு இராணுவ மோதலில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக பசி மற்றும் பட்டினி நிலையை எதிர்கொள்கின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்