TNPSC Thervupettagam

பசுமை மற்றும் இயற்கை நிலத் தோற்றம்

April 9 , 2019 2296 days 677 0
  • “பசுமை மற்றும் இயற்கை நிலத் தோற்றம்” என்பதன் மீதான தேசியக் கருத்தரங்கானது மத்தியப் பொதுப் பணித் துறையினால் ஒருங்கிணைக்கப்பட்டது.
  • இந்தக் கருத்தரங்கானது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சமூக இயற்கை நிலைப்புத் தன்மையில் முக்கியப் பங்கு வகிக்கும் பசுமை நகரப் பகுதிகளின் மீது கவனத்தைச் செலுத்தியது.
  • பசுமை நகரப் பகுதிகள் என்பது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், மரக் கட்டைகள், இயற்கைப் புல்வெளிகள், ஈர நிலங்கள் மற்றும் இதர நகரச் சுற்றுச் சூழல்கள் போன்ற இயற்கைப் பகுதிகளைக் குறிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்