TNPSC Thervupettagam

பஞ்சாப் கிராம மற்றும் சிறு நகரங்கள் சட்டம்

April 2 , 2020 1902 days 678 0
  • இந்தச் சட்டமானது சமீபத்தில் ஊரடங்கின் போது மக்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஹரியானாவின் பஞ்சகுலாவில் செயல்படுத்தப் பட்டது.
  • இந்தச் சட்டமானது முதன்முறையாக 1918 ஆம் ஆண்டில் அப்போதைய பஞ்சாப்பில் அவசர நிலையின் போது சிறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிக்கும் மக்களை இரவு நேரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடும் வகையில் ஏற்படுத்தப் பட்டது.
  • இந்தச் சட்டத்தின் கீழ், பஞ்சாப் அல்லது ஹரியானாவில் உள்ள ஏதேனும் மாவட்டங்களின் ஒரு துணை ஆணையர் கிராமத்தில் பொதுப் பாதுகாப்பை நிலை நிறுத்துவதற்கான சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கருதினால், “அந்தக் கிராமத்தில் வாழும் தகுதியுள்ள ஆண் மக்கள் அனைவரையும்” அந்தக் கிராமத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தும் ஆணையைப் பிறப்பிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்