TNPSC Thervupettagam

பணியிடங்களில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான உலக தினம் 2025 - ஏப்ரல் 28

April 30 , 2025 17 hrs 0 min 15 0
  • இது உலகம் முழுவதும் பணியிட விபத்துக்கள் மற்றும் தொழில்சார் நோய்கள் உருவாகும் வழிகளை எடுத்துரைத்து, அதனைத் தடுக்கிறது.
  • இது சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் நிறுவப்பட்டது.
  • இந்தத் தினமானது, ஒவ்வொரு தொழிலாளிக்கும் பாதுகாப்பாக வீடு திரும்ப உரிமை உண்டு என்பதை அங்கீகரித்து, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச் சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவத்தினை எடுத்துக் காட்டுகிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Revolutionizing health and safety: the role of AI and digitalization at work' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்