மறைந்த இந்திய செவ்வியல் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் அவர்களின் 92வது பிறந்த நாளைக் குறிக்கும் விதமாக பண்டிட் ஜஸ்ராஜ் கலாச்சார அறக்கட்டளையானது தொடங்கப் பட்டது.
இந்த அறக்கட்டளையினை பண்டிட் ஜஸ்ராஜ் அவர்களின் மகன் சாராங் தேவ் பண்டிட் மற்றும் அவரது மகள் துர்கா ஜஸ்ராஜ் ஆகியோரால் நிறுவப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசியப் பாரம்பரியம், கலை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல், பத்திரப்படுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் வளப்படுத்துதல் என்ற நோக்கத்துடன் இந்த அறக்கட்டளையானது தொடங்கப்பட்டது.