October 12 , 2021
1353 days
590
- தெலங்கானாவில் 9 நாள் அளவிலான மலர் பண்டிகை தொடங்கியது.
- பதுகம்மா பண்டிகையானது துர்கா நவராத்திரியின் போது கொண்டாடப்படுகிறது.
- இந்தப் பண்டிகையானது மஹாலய அமாவாசை தினத்தில் தொடங்கி 9 நாட்கள் வரை நடைபெறுகிறது.
- இது துர்காஷ்டமி நாளில் நிறைவடைகிறது.

Post Views:
590