TNPSC Thervupettagam
January 28 , 2026 3 days 67 0
  • ஆதிவாசி கலைஞர் ஆர். கிருஷ்ணன் (பிரபலமாக 'கிட்னா' என்று அழைக்கப்படுபவர்) அவர்களுக்கு மறைவுக்குப் பின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
  • ஆர். கிருஷ்ணன் தமிழ்நாட்டின் நீலகிரியில் உள்ள ஆலு குறும்பர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்.
  • பண்டைய பாறை ஓவியத் தளங்களால், குறிப்பாக நீலகிரியில் உள்ள வெள்ளரிக் கோம்பையில் காணப்படும் ஓவியங்களால் ஈர்க்கப்பட்ட துணி ஓவியங்களுக்காக என அவர் அறியப்பட்டார்.
  • அவர் தனது கலைப் படைப்புகளில் இயற்கைச் சாயங்கள் மற்றும் இழைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட கரிம சாயங்களைப் பயன்படுத்தினார்.
  • 2025 ஆம் ஆண்டு மார்ச்  மாதத்தில் காலமான இவரின் பணிகள் அலு குறும்பர் கலை மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்குப் பங்களித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்