இந்திய இராணுவத்தால் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 மற்றும் செப்டம்பர் 30 ஆகிய தேதிகளில் துல்லியத் தாக்குதலின் இராண்டாம் ஆண்டு நினைவாக “பராகிராம் பார்வ்” அல்லது “துல்லியத் தாக்குதல் தினம்” அனுசரிக்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று துணிவுமிக்க இந்திய இராணுவம் துல்லியத் தாக்குதல் நடத்தியதை வெளிக் கொணரும் விதமாக இது அனுசரிக்கப்படுகிறது.
மேலும் “உரி தாக்குதலின்” போது உயிர்த்தியாகம் செய்த இந்திய வீரர்கள் நினைவாகவும் இது அனுசரிக்கப்படுகிறது.