TNPSC Thervupettagam

பருவநிலை மாற்றத்தினால் அவதி

November 15 , 2021 1353 days 588 0
  • பருவநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட முதல் நோயாளியாக கனடாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
  • கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள நெல்சன் எனுமிடத்தில் அமைந்த கூட்னே லேக் என்ற மருத்துவமனையின் மருத்துவர்  டாக்டர் கெய்லே மெரிட் இந்த நோயாளிக்கு ஏற்பட்ட பாதிப்பைக் கண்டறிந்துள்ளார்.
  • இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தீவிரமான வெப்பக் காற்றலைகளே இவரின் இத்தகைய நிலைக்குக் காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
  • இந்த வெப்பக் காற்றலைகளானது வெப்ப குவிப்புப் பகுதிஎன்பதால் ஏற்பட்டது.
  • இது ஓர் உயர் அழுத்த முகடாகும்.”

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்