TNPSC Thervupettagam

பறவைக் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் கடற்பசு உயிரிழப்பு

May 5 , 2024 14 days 107 0
  • நார்வேயின் ஆர்க்டிக் தீவுகளுள் ஒன்றில் பறவைக் காய்ச்சலால் கடற்பசு ஒன்று உயிரிழந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • பறவைக் காய்ச்சல் ஆனது முதன்மையாக வாத்துகள் போன்ற வைரஸ் சுமந்து செல்லும் பறவைகள் மூலம் பரவுகிறது.
  • பாதிக்கப்பட்டப் பறவைகளை உட்கொள்வதாலும், பிற விலங்குகளுடன் நெருக்கமாக வாழ்வதால் பாலூட்டிகளும் இதனால் பாதிக்கப் பட்டுள்ளன.
  • இரண்டு டன் எடை வரை வளரக்கூடிய கடற்பசு முதன்மையாக மீன்களை உண்ணக் கூடியவை ஆனால் இது சில சமயங்களில் கடல் வாழ் பறவைகளையும் உண்ணும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்