ஐ.நா. மேம்பாட்டுத் திட்டம், ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு முன்முயற்சி ஆகியவற்றில் இணைந்து 2019 ஆம் ஆண்டின் பல பரிமாண வறுமைக் குறியீடு வெளியிடப் பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு முதல் 2016 வரை இந்தியா 271 மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளதை இக்குறியீடு சுட்டிக் காட்டியுள்ளது.
இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலமானது மிக உயர்ந்த முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் பல பரிமாண வறுமைக் குறியீடு 2005 – 2006 ஆம் ஆண்டுகளில் இருந்த 9% லிருந்து 2015-16 ஆண்டுகளில் 46.5% ஆக குறைந்துள்ளது.